Thozhiya En Kadhaliya Song Lyrics

Thozhiya En Kadhaliya Song Lyrics 


Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/nbcl3x5y6c00e2z


Download the video link 👇



https://www.mediafire.com/download/mq2zs5ejeiev3sd


YouTube video link


https://youtu.be/seRE1iKcvqc



ஆண் : { தோழியா என்

காதலியா யாரடி என்

கண்ணே } (2)

மடி மீது தூங்கச் சொல்கிறாய்

தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்


ஆண் : நெருங்கி வந்தால்

நண்பன் என்கிறாய் ஓ

ஹோ ஹோ பெண்ணே

ஏனடி என்னைக் கொள்கிறாய்

உயிா்வரை சென்று தின்கிறாய்


ஆண் : மெழுகுபோல் நான்

உருகினேன் என் கவிதையே

என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்

என் இமைகளைத் தொட்டுப்

பிாிக்கிறாய்


ஆண் : இரவெல்லாம்

செத்துப் பிழைக்கிறேன்

உன் பதிலென்ன அதை

நீயே சொல் நீ


ஆண் : { தோழியா என்

காதலியா யாரடி என்

கண்ணே } (2)


ஆண் : ……………………………….


ஆண் : ஒரு துளி நீா் வேண்டி

நின்றேன் அடை மழை தந்து

என்னை மிதக்கவிட்டாய்

சிலுவைகள் நான் சுமந்து

நின்றேன் சுகங்களை தந்து

என்னை நிமிர வைத்தாய்


குழு : ஓ ஓ


ஆண் : விழிகள் ஓரம்

நீா்த்துளியை குழு : ஓ ஓ

மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்

குழு : ஓ ஓ

பாலைவனத்தில் பூக்கள் தந்து

சொா்க்கங்களை கண்ணருகில்

காட்டினாய் குழு : ஓ ஓ


ஆண் : கருப்பு நிறத்தில்

கனவு கண்டேன் குழு : ஓ ஓ

காலை நேரம் இரவு கண்டேன்

குழு : ஓ ஓ

வெள்ளை நிறத்தின் தேவதையே

வண்ணங்களை தந்துவிட்டு என்

அருகில் வந்து நில்லு


ஆண் : { தோழியா என்

காதலியா யாரடி என்

கண்ணே } (2)


குழு : …………………………………


ஆண் : இருட்டுக்குள்ளே

தனித்து நின்றேன் மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய் தனி

அறையில் அடைந்துவிட்டேன்

சிறகுகள் கொடுத்து என்னை

பறக்கவிட்டாய்   குழு : ஓ ஓ


ஆண் : அலைகள் அடித்து

தொலைந்துவிடும்   குழு : ஓ ஓ

தீவைப்போல மாட்டிக் கொண்டேன்

குழு : ஓ ஓ

இறுதிச்சடங்கில் மிதிகள் படும்

பூவைப்போல் கசங்கி விட்டேன்

குழு : ஓ ஓ


ஆண் : தெய்வம் பூமிக்கு

வருவதில்லை  குழு : ஓ ஓ

தாயை பதிலுக்கு அனுப்பி

வைத்தான்   குழு : ஓ ஓ


ஆண் : தாயும் இங்கு

எனக்கு இல்லை எனக்கொரு

தாயை அவன் உன்னுருவில்

தந்துவிட்டான்


ஆண் : { தோழியா என்

காதலியா யாரடி என்

கண்ணே } (2)

மடி மீது தூங்கச் சொல்கிறாய்

தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்


ஆண் : நெருங்கி வந்தால்

நண்பன் என்கிறாய் ஓ

ஹோ ஹோ பெண்ணே

ஏனடி என்னைக் கொள்கிறாய்

உயிா்வரை சென்று தின்கிறாய்


ஆண் : மெழுகுபோல் நான்

உருகினேன் என் கவிதையே

என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்

என் இமைகளைத் தொட்டுப்

பிாிக்கிறாய்


ஆண் : இரவெல்லாம்

செத்துப் பிழைக்கிறேன்

உன் பதிலென்ன அதை

நீயே சொல் நீ


ஆண் : { தோழியா என்

காதலியா யாரடி என்

கண்ணே } (2)

Comments

Popular posts from this blog

Editing materials No -12

Editing materials No- 11

thaai kelavi song lyrics in Tamil