Ambikapathy Song Lyrics in Tamil

Ambikapathy Song Lyrics in Tamil 



Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/sseg6fifq9wclfl



YouTube video link 👇


https://youtube.com/shorts/IZPUwJUBCnw?feature=share




Download video from link 👇 

https://www.mediafire.com/download/6ggg2sw7cvxzgpk



Download the effects from link 👇 


https://www.mediafire.com/download/zsa2im4zfret7ok



Song lyrics in Tamil 👇✨


ஆண் : ஓ… கங்கையிலே

ஒரு வண்ண பறவை

மூழ்கியதே நீரோடு

அந்த பறவை கரை

வந்ததே அந்த பறவை

கரை வந்ததே அதிசயமான

தேவதையா


ஆண் : அந்த கங்கை

ஆற்றில் ஒரு வண்ண

பறவை மூழ்கியதே

நீரோடு அது கரையில்

வந்ததே கரையில்

வந்ததே கண்கள் கூசும்

தேவதையாக


ஆண் : அவளா அவளா

பாரு அவள் அமராவதியா

கேளு அம்பிகாபதி தான்

நானு அமராவதி தான்

யாரோ அம்பிகாபதி தான்

நானு அமராவதி தான்

யாரோ ஓ… அமராவதி

தான் யாரோ


ஆண் : அந்த கங்கை

ஆற்றில் ஒரு வண்ண

பறவை மூழ்கியதே

நீரோடு அது கரையில்

வந்ததே கரையில்

வந்ததே கண்கள் கூசும்

தேவதையாக


ஆண் : அடி எனக்கு

எனக்கு என்று துடிக்கும்

துடிக்கும் மனம் உனக்கு

உனக்கு என்றதே தினம்

தனக்கு தனக்கு என

தவிக்கும் தவிக்கும்

உள்ளம் நமக்கு நமக்கு

என்று சொல்லுதே


ஆண் : என்னை கவிஞன்

கவிஞன் என்று கருதி கிடந்த

ஒரு கர்வம் அழிந்து விட்டதே

உன்னை கடக்கும் பொழுது

கண்ணில் அடிக்கும் அழகு

என்னை கடையன் கடையன்

என்று தள்ளுதே


ஆண் : காசி நகர்

வீதி பக்கம் வாடி

கண்ணில் ஒன்றை

பிச்சைப்போட்டு

போடி


ஆண் : அவளா அவளா

பாரு அவள் அமராவதியா

கேளு ஓ… அமராவதியா

கேளு


ஆண் : பல குழிகள்

கடந்து வலி நடந்து

நடந்து மனம் விழியில்

விழுந்து விடுமே சிறு

பூக்கள் தொடுப்பதற்க்கு

கத்தி உனக்கெதற்க்கு

ஊசி ஒன்று போதுமே


ஆண் : உன்னை

நினைத்து நினைத்து

விழி நனைத்து நனைத்து

உடல் இளைத்து இளைத்து

விட்டதே உயிர் தெரிக்க

தெரிக்க உன்னை துரத்தி

துரத்தி எனை வருத்தி

வருத்தி மூச்சு முட்டுதே


ஆண் : மண்ணில் வந்தோம்

இன்னொரு பாதி தேடிநீ தேடும் பாதி நான்

பெண்ணே வாடி


ஆண் : அந்த கங்

ஆற்றில் ஒரு வண்

பறவை மூழ்கிய

நீரோடு அது கரையில்

வந்ததே கரையி

வந்ததே கண்கள் கூசும்

தேவதையா


ஆண் : அவளா அ

பாரு அவள் அமராவதியா

கேளு அம்பிகாபதி தா

நானு அமராவதி தான்

யாரோ அம்பிகாபதி தா

நானு அமராவதி தான்

யாரோ ஓ… அமராவ

தான் யாரோ


ஆண் : அந்த கங்

ஆற்றில் ஒரு வண்

பறவை மூழ்கிய

நீரோடு அது கரையில்

வந்ததே கரையி

வந்ததே கண்கள் கூசும்

தேவதையாகல்தேணகைதின்ன்வளாகல்தேணகை


Comments

Popular posts from this blog

Editing materials No -12

Editing materials No- 11

thaai kelavi song lyrics in Tamil